பொய்வழக்கில் ஊழியர்கள்

img

பொய்வழக்கில் ஊழியர்கள் சிறைக்குப் போவதை வேடிக்கை பார்ப்பதா?

ஆளும் கட்சியினரின் அத்து மீறலுக்கு துணைபோவதும், சொந்த ஊழியர்கள் சிறைக்கு போவதையும் வேடிக்கை பார்க் கும் டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து கோவையில் புதனன்று  மதுக்கடைகளை மூடி விட்டு ஊழியர்கள் திடீர் போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.